உயிரை மாய்த்துக் கொண்ட உயிர் தோழிகள்!

இந்தியாவில் ஒரே நேரத்தில் நான்கு தோழிகள் கால்வாயில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலத்தை சேர்ந்த மீனாட்சி தாகூர் (20), ஜம்னா (20), ஷீலா (18) மற்றும் ஹக்கி (16) ஆகிய நான்கு பேரும் அங்குள்ள கால்வாயில் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இந்நிலையில், ஹக்கி என்ற சிறுமியை தவிர மற்ற மூவரும் திருமணமானவர்கள்  என்பது தெரியவந்துள்ளது. குறித்த சம்பவத்தில் நால்வரின் சடலங்களும் இன்னும் கிடைக்காத நிலையில் அவர்கள் உயிரிழப்பதற்கு முன்னர் எழுதி … Continue reading உயிரை மாய்த்துக் கொண்ட உயிர் தோழிகள்!